Page 2 of 4
அமுதவள்ளி யோசனை மிகுந்த முகத்துடன் பிரணய் நோக்கி நடந்தாள். போகும் வழியில் கதிர் என்ன செய்கிறான் என்றும் கவனித்தாள்.
அதுவரை அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்த கதிர், “உன் மனசுக்கு எது சரின்னு தோணுதோ, அதையே செய் அமுதா.” என்றான்.
அமுதவள்ளி நின்று அவனிடம் பேசவும் இல்லை, எந்த பதிலும் சொல்லவும் இல்லை. கதிரை ... /p>
அவளின் பார்வையின் தீட்சண்யம் பிரணயை சுட்டது. இருந்தாலும் அவன் கண்களை திருப்பவில்லை.
“உண்மையா உணர்ந்து மன்னிப்பு கேட்குறேன் அம்மு. ஏதாவது தண்டனை கொடுக்குறதா
This story is now available on Chillzee KiMo.
...