Page 4 of 4
“அப்போ நீ என்னை மன்னிப்பீயா?” – பிரணய் அமுதவள்ளியின் கையை பிடித்துக் கொண்டு கேட்டான்.
“எனக்கு கொஞ்சமாவது கோபம் இருந்தாலும், அது நீங்க இப்போ சொன்ன ஆயிரம் சாரில காணாம போயிடுச்சு. நான் உங்களை மன்னிச்சுட்டேன், போதுமா?”
“அம்மு!! தேங்க்ஸ் அம்மு.” – சந்தோஷ மிகுதியால் பிரணயால் சரிய
...
This story is now available on Chillzee KiMo.
...