Page 3 of 4
“இல்லை! அவனை தன் தும்பிக்கையால தூக்கி விசிறிப் போட்டது. மத்த சிஷ்யர்கள் அவனை தூக்கிட்டு போனாங்க. குரு அவனுக்கு சிகிச்சை செய்தார். கண் திறந்ததும் நடந்ததை எல்லாம் சொல்லி ஏன் எனக்குள்ளே இருந்த கடவுள் சொன்னதை யானைக்குள்ளே இருந்த கடவுள் கேட்கலைன்னு ஒரு கேள்வி கேட்டான். அதுக்கு குரு என்ன பதில் சொன்னார் தெரியுமா?”
“என்ன?”
“உன் பேச்
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த நேரத்தில் நித்தேஷிடம் இருந்து அவளுக்கு மொபைலில் அழைப்பு வேற வரவும், அவளுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது.
இருந்தாலும் சமாளித்துக் கொண்டு போனில் அழைப்பை ஏற்று பேசினாள்.