Page 1 of 37
தொடர்கதை - மௌனம் பேசியதே - 04 - சசிரேகா
இரு தரப்பினரும் சோர்ந்து போய் இருக்க அஞ்சலி மட்டும் அசோக்கைப் பார்த்து
”தாங்ஸ்” என்றாள் சம்பந்தமில்லாமல் அதைக்கேட்டு ஆர்வமான அசோக்கோ
”எதுக்கு அஞ்சலி தாங்ஸ்லாம்“
”நீ சொன்ன ஐடியா ஒர்க் அவுட் ஆயிடுச்சி” என்றாள் உற்சாகமாக
”எதை சொல்ற” என்றான் குழப்பத்துடன்
”அதான் போன முறை சொன்னியே, நானும் என்னோட புருஷனை கண்டுக்காம இருந்தேன்” என சொல்ல அசோக்கிற்கு ஆர்வம் தாங்கவில்லை
”அப்படியா அப்புறம் என்னாச்சி“
”ரெண்டு மூணு நாள் கழிச்சி தன்னால அவனா வந்து என்கிட்ட பேசினான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
”பாவப்படாத, சில விசயங்கள் கிடைக்கனும்னா இரக்கப் படக்கூடாது கொஞ்சம் அவனை அலைகழி, தன்னால உன் வழிக்கு வரானா இல்லையான்னு பாரு”
”இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி நடந்துக்கனும்”