தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 13 - சசிரேகா
அன்று…
ஆலங்குடி
ஈஸ்வரனின் முன்பு நிற்க கூட தயங்குபவர்கள் இன்று அவர் முன் பயத்துடன் நின்றாலும் அவரின் கோபத்தைக் கண்டு வீட்டைவிட்டு வெளியேறி செல்லாமல் இருப்பதைக் கண்டு ஈஸ்வரனின் மனைவிக்கு ஆச்சர்யமே, எதிரியே ஆனாலும் வீட்டிற்கு வந்தால் விருந்து உபச்சாரத்துக்கு குறைவில்லாமல் பார்த்துக் கொள்பவர் என்பதால் வந்தவர்கள் எத்தனை பேர் என எண்ணிக் கொண்டு அவர்களுக்கு காபி டீ என அவரே சமையல்கட்டில் தயாரித்து கொண்டு வந்தார். அவர் வரும் வரை யாரும் பேசவில்லை, அமைதியாக இருந்தார்கள். காபி டீ
...
This story is now available on Chillzee KiMo.
...
களின் காதலை கூட ஏற்றுக் கொண்டார் ஆனால் கணவரிடம் சம்மதம் வாங்க இயலவில்லை. ஈஸ்வரன் மட்டும் சம்மதித்திருந்தால் இந்நேரம் இந்த வீடு எப்படியிருந்திருக்கும், கல்யாண களை கட்டியிருக்கும் ஆனால் அனைத்தும்