Page 6 of 40
”நம்ம ஐயா முன்னாடி இந்த ஊர்ல இருக்கற எதிரிகளாலயே நிக்க முடியாது, இதுல பக்கத்து ஊர்க்காரனால எப்படி நிக்க முடியும், பொண்ணை வைச்சி காரியத்தை சாதிச்சிட்டான், கோழை அவனை எல்லாம் சும்மாவே விடக்கூடாது”
”ஆமாம் சும்மா விடக்கூடாது, விட்டா அவனை போல எவனாவது கிளம்பி வந்துக்கிட்டே இருப்பானுங்க, பொண்ணுங்களை பெத்த அப்பனுங்களுக்கு கஷ்டகாலம் வந்துடும், ஊருக்குள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கா, அவளால ஈஸ்வரன் தப்பான முடிவு எடுக்கலை, ஒருவேளை எடுத்திருந்தா என்னாயிருக்கும் போன உசுரை மீட்க முடியுமா, தப்பு செஞ்சது சுசீலாதானே அப்ப தண்டனையை மட்டும் ஈஸ்வரன் அனுபவிக்கனுமா, ஊருக்கே உதவின