Page 9 of 40
”நில்லுங்க இதுவரைக்கும் நான் எதுக்காகவும் உங்ககிட்ட எதையும் கேட்டதில்லை, முன்ன நீங்க ஒரு முறை சொன்னீங்களே நீ என்ன கேட்டாலும் தருவேன்னு இப்ப கேட்கறேன் என் பொண்ணை வாழவிடுங்க” என கெஞ்ச அதில் சற்று நின்றார் ஈஸ்வரன், அவரால் அதற்கு மேல் செல்ல இயலவில்லை, மனைவிக்கு கொடுத்த வாக்கு கண்முன் நிழலாட தடுமாறினார், நடக்க திராணியில்லாமல் அப்படியே வாசல்படியில் அமைதியாக அமர்ந்துவி
...
This story is now available on Chillzee KiMo.
...
அறிந்திருந்தது, அந்த மனசாட்சியால் கூட அவரின் மனதை மாற்ற இயலாமல் போனது, ஈஸ்வரனும் அந்நேரம் அமைதியாகி போனதாகவே அனைவரும் நம்பினார்கள் ஆனால், அவரின் உள்ளக்குமுறல் அவரை விடாமல் விரட்டியது, விரட்டிக்