Page 12 of 40
“காலேஜ் திறந்தபின்னாடி புக் வாங்கறது சரியா வராது, இப்பவே கிளம்பலாம் கடைசி வருஷ படிப்பாச்சே அரியர் இல்லாம பாஸாகனும்” என ஆதினி சொல்ல அதற்கு அவளின் தோழிகள் ஒவ்வொருவரும்
”நீதான் அரியரே வைக்கலையே அப்புறம் என்ன”
”அதானே நீ நல்லா படிக்கற பொண்ணாச்சே”
”அதுக்கில்லை கல்யாணம் ஆனதால ஆதினி பயப்படறா போல”
”இதுல பயப
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தம் ஏற்பாடு செய்தார்கள் பெரியவர்கள். அன்புவோ வழக்கம் போல நிலத்து வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினான் மிகவும் ஓய்ந்திருந்தான், பாட்டியோ அவனின் அசதியைக் கண்டு நொந்துப் போனார்