(Reading time: 46 - 92 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

மாறிவிட்டது, சுசீலாவின் செயலால் இங்கு அவளின் பெற்றோர் படும் பாடு அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் தெரியும்.

  

வந்தவர்கள் காபி டீ குடித்துவிட்டு மெதுவாக ஈஸ்வரனிடம் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினார்கள்

  

”ஐயா விசயத்தை கேள்விப்பட்டோம் வருத்தமாதான் இருக்கு, இப்படியெல்லாம் யாருக்கும் நடக்க கூடாது, அதுலயும் உங்களுக்கு நடந்திருக்கவே கூடாதுய்யா மனசு கனத

...
This story is now available on Chillzee KiMo.
...

ன உண்மை தெரிஞ்சி அவனைவிட்டு போயிடுமோன்னு பயந்து அவசர அவசரமா யாருக்கும் தெரியாம கோயில்ல கல்யாணத்தை முடிச்சிருக்கான், நல்ல குடும்பமா இருந்திருந்தா இப்படியெல்லாம் செய்திருப்பாங்களாய்யா”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.