Page 5 of 5
எதையும் மனசுல வச்சுட்டு புழுங்க வேண்டிய அவசியமில்லை. நீங்க இனிமேல் நீங்களா வாழலாம். இந்த அமுதவள்ளி உங்க கூட இருக்க மாட்டா, ஆனால் உங்களை புரிஞ்சுக்குற இன்னொருத்தி கட்டாயம் இருப்பா. அவ வருவா.”
அமுதவள்ளியின் பேச்சினால் அடி வாங்கியதுப் போல வலித்தாலும், பிரணய் தன்னுடைய கூர்மையான கண்களால் அமுதவள்ளியை உற்று நோக்கினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...