(Reading time: 52 - 103 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

அமைதியாக சென்று ஒரு இடத்தில் அமர்ந்தார்.

  

கோயில் நிர்வாகத்தினர் ஈஸ்வரனை பார்த்து கைகூப்பி வணக்கம் வைத்து விட்டு

  

”ஐயா ஆரம்பிக்கலாம்ங்களாய்யா” என அனுமதி கேட்க அதற்கு ஈஸ்வரனும் கையால் சரி என்பது போல் சைகை செய்ய அதைக் கண்ட சிலரோ

  

”இன்னுமா இவருக்கு ஜால்ரா அடிக்கறீங்க, அவர் வீட்லயே நடக்க கூடாதது நடந்துப் போச்சே, இனி என்னத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

எங்க வீட்டுக்கு வந்து பாருங்க” என சொல்ல ஈஸ்வரனுக்கு பொறுமையே போனது. அவர் தர்மசங்கடத்தில் இருப்பதை உணர்ந்த நிர்வாகத்தினரும் சட்டென கோயில் சம்பந்தப்பட்ட பேச்சுக்களை பேச ஆரம்பித்தார்கள்

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.