Page 1 of 8
Chillzee Classics - பார்த்தேன் ரசித்தேன்... - 24 - பிந்து வினோத்
ஆஷா ஒரு பேச்சுக்கு, லக்ஷ்மியை கேலி செய்யும் எண்ணத்தில் தான் அந்த லெட்டரை பற்றி கேட்டாள். ஆனால் கனவில் கூட ராம் இப்படி ஏதாவது எழுதி இருப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
“இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு நீங்க இரண்டுப் பேரும் செய்ற அட்டூழியம் தாங்க முடியலை.” என்றாள் தோழியிடம்!
லக்ஷ்மியும் திகைத்து தான் போயிருந்தாள்.
“என்ன ஆஷா, அவர் இப்படி எழுதி இருக்கார்?”
“ஹாங்! என்னைக் கேளு! நான் முதலேயே யோசிச்சிருந்திருக்கனும். நான் பக்கத்துல இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஹ்ம்ம்... அதுக்காக வேற ஒருத்தருக்கு நான் எங்கே போறது?”
லக்ஷ்மி சில வினாடிகள் யோசித்தாள்...
“ஆஷா, எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்...”