Page 6 of 68
”அடடா என்ன இது சொத்து பத்திரம்லாம் வைச்சிருக்கீங்க, அதுக்குள்ள உயில் எழுதப் போறீஙகளா”
”ஆமாம் உயில்தான் எழுதப்போறேன்”
”நல்லது நல்லது சரியான நேரத்திலதான் வந்திருக்கேன் இந்தாங்க இதப்பாருங்க” என சொல்லி ஒரு கவரை நீட்ட அதை ஈஸ்வரன் என்னவோ என வாங்கினார் பிரிக்கவில்லை
”என்ன இது“
”உங்க பேத்தி ஆதினிக்கு நேத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லை, யாரோட உறவும் எனக்குத் தேவையில்லை கிளம்பு இங்கிருந்து” என விரட்ட அதில் வந்தவனும் ஏதும் பேசாமல் அங்கிருந்து வெளியேறி சென்றுவிட ஈஸ்வரனோ தன் மனைவியை தேடினார், அவரோ அங்கிருந்த கவரைப் பிரித்து