Page 2 of 6
குளிர்விக்கவில்லை.
படிப்பு, பின் அவனாக தேர்ந்தெடுத்திருந்த இந்த வேலை என்பதை தவிர அவன் மனதில் வேறு எதற்கும் சிந்துவை பார்க்கும் வரை இடம் இருந்ததில்லை... அம்மா, தங்கை, பாட்டி, அண்ணி தவிர மற்ற பெண்களிடம் சற்று தள்ளியே நிற்பவன் அவன்...
எதனால் அவனுக்கு அவளை பார்த்த உடன் பிடித்தது? அவள் ஏன் அவன் கண்ணில் தென்படவேண்டும்? அவளுக்கு ஏன் அவனை பிட
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்திரிக்கையை கீழே வைத்து விட்டு,
“என்ன மாமா?” என்றான்.
“ரூமுக்குள்ளேயே இருந்து என்ன செய்ற? ஆமாம் இது என்ன பத்திரிக்கை? யாருக்கு கல்யாணம்?”