Page 2 of 5
****************
சிந்து சாரதாவிடம் விடை பெற்றுக் கொண்டு கங்காவின் பின் சென்றாள். அவள் மனதில் பல எண்ணங்கள் அலை மோதிக் கொண்டிருந்தன. கணவனின் குடும்பத்தினர் அவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று புரிந்தது. அவளால் அவர்கள் பக்கம் இருந்து யோசித்து அவர்களின் மன உணர்வையும் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதனால், அவர்கள் ... >
“நீங்களும் உங்க வீட்டை விட்டு வந்துட்டீங்களா? உங்க வீட்டில் யாருக்காவது தெரியுமா? அண்ணன் உங்களுக்காக ஃபைட் எல்லாம் போட்டாரா?” என ஆவலுடன் கேள்விகளை அடுக்கினாள் கங்கா!
This story is now available on Chillzee KiMo.
...