Page 3 of 6
**********************
“அப்பா, உங்களுக்கு நடந்த விஷயம் பிடிக்கலை எனக்கு புரியுது, அதற்காக நான் நீங்க யாருமே வேண்டாம்னு எல்லாம் போக முடியாது, போகவும் மாட்டேன்... நாங்க இரண்டு பேரும் பாட்டி வீட்டில் தங்கி இருக்கோம்...” என்றான் சசி அமைதியான குரலில்!
“ஏன், அப்படியே உறவை வளர்க்கவா?”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன மெல்லிய குரலில் கேட்டாள்.
சசிக்கு தான் விவரம் தெரியாதே என்பது நினைவுக்கு வரவும், அவசரமாக யோசித்து,
“மாமா, ஒரு சின்ன விஷயம்...” என்றாள் சிந்து.