Page 4 of 6
வந்த சில நிமிடங்களில் கயல் அவனை நோக்கி வருவது தெரியவும், ரவிராய் முழு விபரமும் சொல்லி விட்டார் என்பதையும் ஊகித்துக் கொண்டான்.
எனினும் அவளை பார்க்காதவன் போல தன் வேலையை தொடர்ந்தான்.
“பிஸியா இருக்கீங்களா நித்தேஷ்?” என அருகே வந்ததும் கேட்டாள் கயல்.
“ஆமா, கொஞ்சம் பிஸி! பட் சொல்லு! நீ என்னைத் தேடி வந்திருக்கேன்னா பெரிய விஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
மனம் இல்லை என்பது தான் உண்மை!
“உங்க ரெகமேண்டேஷனுக்கு ரொம்ப தேங்க்ஸ். நீங்க இனிமேல் என்னை எப்படி கூப்பிடுறதுன்னு குழம்பவே வேண்டாம். நீங்க தானே ரவிராய் கிட்ட என்னை அங்கே ஷிப்ட்