Page 18 of 38
“சம்பளமா அடுத்த மாசம் சேர்த்து தரவா”
“ஓகே அப்ப நான் கிளம்பறேன் சார்”
“சந்தோஷம் போய் வாம்மா” என சொல்ல கௌசியோ சிரித்துக் கொண்டே வெளியே சென்றதும் பரமன் சந்தோஷப்பட்டான்
”அப்பாடா ஒருத்தி ஒழிஞ்சா, இனி வர்தினிக்கு கௌசியை பத்தின நினைப்பு வராது, தனியா வேற இருப்பா, அவளை நாமதான் பத்திரமா பார்த்துக்கனும் வரட்டும் ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
“நல்லாப் பாரேன்” என இழுத்து சொல்லிவிட்டு கன்னத்தில் குழி விழும்படி சிரித்துக்காட்ட அவள் வியந்தாள்
”அட உங்களுக்கும் கௌசியை போலவே கன்னத்தில குழி விழுது” என்றாள்