Page 13 of 38
“ஓ ஆனா இங்க தனியா இருப்பியாக்கா”
“இந்த இடம் பாதுகாப்பாதான் இருக்கு எந்த பிரச்சனையும் இல்லை சீக்கிரமா நாள் ஓடிடும் நீயும் வந்துடுவ”
“சரிக்கா அப்ப நான் நாளைக்கு ஊருக்கு கிளம்பறேன் எதுக்கும் நானும் உன்கூட இப்ப வரேன்”
“எதுக்கு”
“ம் லீவுன்னு என் முதலாளி சொன்னாருல்ல அதான் என் வேலையை பத்தி பேசிட்டு ஊருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
இங்க எதுக்கு வா போலாம்” என சொல்லி ஆளுக்கு அவரவர்கள் வண்டியில் ஏறி ஆஸ்பிட்டல் நோக்கி சென்றார்கள்.
அதற்குள் பரமனை எழுப்பினான் குரு
”அண்ணா விடிஞ்சிடுச்சி எழு”