(Reading time: 37 - 73 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

  

”சரிடா நான் தூங்கறேன், என்னமோ வலி உயிர் போகுது, அண்ணா வந்தா எழுப்பிவிடு”

  

“சரிண்ணா” என குரு சொல்லவும் நிம்மதியாக உறங்கினான்.

  

மாலையானதும் ஸ்ரீரங்கன் வந்தான் அப்போதும் பரமன் உறங்குவதைக்கண்டு நிம்மதியானான். குருவோ பரமனை எழுப்ப முயல தடுத்தான்

  

”வேணாம் அவன் தூங்கட்டும் சாப்பிடறதுக்கு சாப்பாடு கொண்டா போ இங்கயே நான

...
This story is now available on Chillzee KiMo.
...

  

“கண்டிப்பா பார்த்துக்கறேன் நீ கிளம்புண்ணா”

  

“அப்ப அவனுக்கு சாப்பாடு”

  

“சாப்பாடு கொண்டாந்துடறேன், நான் அவரை பார்த்துக்கறேன் அண்ணா கவலையே வேணாம்”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.