Page 7 of 38
”ஓ அப்படியா சரி அப்ப நான் திரும்ப எப்ப வரட்டும்”
“சாப்பிட்டு வந்துடு”
“இல்லை குரு இருக்காரு உங்களை பார்த்துக்க, ஈவ்னிங் ஆனா ஸ்ரீரங்கன் சார் வந்துடுவாரு இதுல நான் வந்தாலும் என்ன செய்றது, என்னை நைட்ல இங்க தங்க விடமாட்டாங்க அதோட நான் இல்லைன்னா கௌசியால தனியா அந்த வீட்ல இருக்க முடியாது பயந்துடுவா”
“காலையில வா,
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கோ ஒரு நாள் உனக்கு முத்தம் கொடுக்காம நான் போக மாட்டேன்” என மனதில் நினைத்துக் கொண்டு மெல்ல கண்மூடி உறங்கலானான்.
3 மணி நேரம் கழித்து, டாக்டர் பரமனை எழுப்பிவிட்டார்