Page 11 of 38
“சரி” என சொல்லிவிட்டு ஸ்ரீரங்கனும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த பரமனைக்கண்டு கவலையுடன் பெருமூச்சு விட்டபடியே அங்கிருந்து கிளம்பி பங்களாவை அடைந்தான்.
குருவோ இரவானதும் பரமனுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு அவனிடம்
”அண்ணா”
“ம்”
“வேற ஏதாவது வேணுமா“
”ஆமாம்டா என் முகத்தை பார்த்த
...
This story is now available on Chillzee KiMo.
...
டர்தானே குடிச்சிட்டு தூங்கு, நாளைக்கு காலையில ஃப்ரெஷா இருப்ப வாயை திற” என சொல்ல பரமனும் ஆர்வமாக வாயை திறக்க அவனுக்கு குருவே மதுவை குடிக்க வைத்துவிட்டு அங்கயே இருந்த சோபாவில் படுத்துக் கொண்டான்.