Page 15 of 34
”பவி பவி இருக்கியா” என கேட்க பதில் இல்லை
”உன்னோட மௌனம் என்னை கொல்லுது பவி, பேசு உன் மௌனத்தை விட்டுத்தள்ளு பேசு பவி, மனசு விட்டு பேசு” என அவன் பேச அவளோ பேசாமல் உருக்கமாக பாடவே செய்தாள்
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
பூவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏகப்பட்ட புத்தகங்களை வாங்கியவன்
”இதுல எது பவிக்கு தேவைப்படும்னு தெரியாது, எதுவோ ஒண்ணு அவள் எக்ஸாம் எழுத பயன்பட்டா போதும், சீக்கிரமா அவள் என்னை தேடி வரனும், அதுக்காக நான் என்ன