(Reading time: 31 - 62 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

தொடர்கதை - மௌனம் பேசியதே - 11 - சசிரேகா

ந்தோஷின் பிரிவு பவித்ராவை அதிகளவு வாட்டி எடுத்தது, இதற்கு அவன் வராமலே இருந்திருக்கலாம், ஏதோ அவள் தனிமையில் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருந்தாள், சந்தோஷ் வந்ததும் அவள் வாழ்விற்கு புது வசந்தம் பிறந்தது, வாழ்வதற்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டது, தனக்காக எந்த குறிக்கோளும் இல்லாமல் ஏன் வாழ வேண்டும், வாழ வேண்டுமே என சலிப்புடன் வாழ்ந்துக் கொண்டிருந்தவளுக்கு சந்தோஷின் வருகை அவள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது ஆனால், சந்தோஷின் பிரிவு அவளை வாழ்க்கை ஏணியில் ஏறவிடாமல் அப்படியே தொங்க வைத்துவிட்டது

  

மிகவும் சோகமாக இருந்தாள், இதில் தன் தவறு என்ன என தன்னையே கேட்டுக் கொண்டாள், வேலைத

...
This story is now available on Chillzee KiMo.
...

பதட்டமாக பேச அவரோ ஒரு நொடி குழம்பி பின்

  

”லவ்வா” என்றுதான் கேட்டார், அதற்கு அவள் பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆம் என்பது போல் ஆட்டிவைக்க மேனேஜர் கலகலவென சிரித்தார்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.