Page 4 of 34
”பவி பவி பசிக்குது சாப்பாடு கொடு பவி” என அழைத்தபடியே எழுந்து அமர்ந்தான். அது தனதுவீடு என புரிந்ததும் பெருமூச்சுவிட்டான்
”என்னை விட அவளுக்கு வேலைதான் முக்கியம், என்னை போக விட்டுட்டா இருன்னு கூட சொல்லலை” என புலம்பிக் கொண்டே குளிக்கச் சென்றான்.
இன்று அவனுக்கு வேலைக்கு செல்ல கூட மனம் வரவில்லை, வெறுப்புடனே அலைந்தான். ஏதோ சாப்பிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
வில்லை மாறாக பாடத் தொடங்கினாள்.
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே