Page 5 of 10
கட்டிட்டு நீ ஓடி போயிடுவீயே?” என்றுக் கேட்டாள்.
பதில் சொல்லாது ஒரு சிறு புன்னகையோடு காரை ஓட்டினான் சசி.
கங்கா சொன்னதைக் கேட்டு அவசரமாக முன் பக்கம் பார்வையை திருப்பினாள் சிந்து... முன்பு கங்கா சொன்னதை வைத்து சக்தி தான் காரை செலுத்துகிறான் என்று நினைத்திருந்தாள்... சசியை டிரைவர் இருக்கையில் பார்த்தது அவளுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது... அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் தாலியை அணிவித்தான்...
எல்லாம் சொல்ல வேண்டும்... அவனின் கோபத்தைப் பற்றி... அவளை மஹாராணியாக பார்த்துக் கொள்ள விரும்பும் அவனின் ஆசையைப் பற்றி... மனம் முழுக்க நிறைந்திருக்கும்