Page 7 of 8
இருக்கவங்களுக்கு எல்லாம் என்ன யோகம்! பணமே இல்லாத குடும்பத்தில இருந்து வந்துட்டு, அதிர்ஷ்டம் தான்!”
கல்பனா தலையை நிமிர்த்தாமல் உணவு உண்பதை தொடர்ந்தாள். ரம்யாவிற்கு கோபம் பொங்கியது...
ஒரு கல்யாணத்தில் கல்பனாவை பார்த்து பிடித்து போய் சரவணன் அடம் பிடித்து அவளை திருமணம் செய்துக் கொண்டான். அன்று முதலே பார்வதிக்கு கல்பனாவை பிடிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
மனதினுள் மெச்சிக் கொண்டான்...
அவனின் உடை, உணவு அனைத்துமே கல்பனா கவனித்துக் கொண்டாள்... இன்று வரை அதில் சிறு குறையும் இல்லை... மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்! எத்தனை