Page 2 of 6
“சாரிம்மா...” என்றான்.
‘பாரு, அவனைப் பார்த்தா டையர்டா தெரியுறான். இப்போ எதுக்கு இந்த பேச்செல்லாம்...? போ அரவிந்த் போய் ஃபிரெஷ்-அப் ஆகிட்டு வா...” என்றார் அவனின் தந்தை எழில்.
“இல்லைப்பா... நான் ஒரு ஃபிரென்ட் வீட்டுக்கு போகனும்... ஒரு ஒன் ஹவர்ல வந்திருவேன்... இந்த பேக் மட்டும் இங்கே வச்சுட்டுப் போறேன்...”
“அப்படி யாரை
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கிறது???
அவன் அவர்களின் ஒரே மகன்! எப்போதும் அவர்களுடன் கதையடித்து சிரித்துக் கொண்டிருப்பவன், திடீரென மூன்று வருடங்களாக சரியாக பேசுவதும் இல்லை, வீட்டிற்கு வருவதும் இல்லை!