தொடர்கதை - மௌனம் பேசியதே - 12 - சசிரேகா
பண்டிகை நாள் அதுவுமாக சந்தோஷின் வரவு பவித்ராவிற்கு மிகவும் பிடித்திருந்தது, அவளை அணைத்தபடி இருந்தவனிடமே பேசினாள் பவித்ரா
”சந்தோஷ்” என இழுத்து அழைக்க அவனோ மோகத்தில் முனகினான்.
”ம்”
”வரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலையே ஏன்”
”நான் சொன்னா நீ வராதன்னு சொல்லுவ அதான் சொல்லலை”
”இப்பதான் வந்தீங்களா”
”இல்லை முன்னாடியே வந்துட்டேன், உன் அனுமதியில்லாம வீட்டுக்குள்ள வர பயமாயிருந்தது, அதான் ஓட்டல்ல போய் தங்கி குளிச்சி ரெடியாகி வந்தேன் உன்னைப் பார்க்க”
”நீங்க வருவீங்கன்னு நான் எதிர
...
This story is now available on Chillzee KiMo.
...
”உனக்காக நான் எதை வேணும்னாலும் செய்வேன் ஆனா இப்ப எனக்கு ஒரு சின்ன பிரச்சனை” என சொல்ல உடனே அவள் அவனை விட்டு விலகி நின்றாள்
”என்ன பிரச்சனை“ என சீரியாக கேட்க அவனோ