Page 3 of 6
அவன் செய்துக் கொண்டிருந்த ரிசெர்ச் மீது அரவிந்திற்கு இருந்த அதிக ஆர்வம் பற்றி அவளுக்கும் தெரியும்! ஆனால் அதற்காக எல்லாம் அவளிடம் அவன் பேசாமல் இருக்க வாய்ப்பே இல்லை!
அது தான் விஷயம் என்று கட்டாயம் சொல்லி இருப்பான்! பாரதியும் புரிந்துக் கொண்டிருப்பாள்!
வேறு என்னவாக இருக்கும்???
புரியாமல் மகன் சென்ற திசையை ப
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“சாரு, என்னடா இப்படி பேசுற? உன்னை தேடி வீட்டுக்கு வந்திருக்கார்... இப்படியா பேசுறது???”
அவர்களின் கைக்குழந்தையை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த ஸாராவின்