Page 4 of 8
கொண்டு அவளை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வதை தொடர்ந்துக் கொண்டிருந்தான்.
அன்றும் பதினோரு மணி அளவில் அவளை சந்தித்தான்.
பிரார்த்தனா அன்று முதன் முதலாக சேலையில் வந்திருந்தாள்... ஏற்கனவே அவளின் அழகில் நிலை குலைந்துக் கொண்டிருந்த சரவணின் மனம் சேலையில் மேலும் அழகுற பிரகாசித்தவளின் எழிலில் மயங்கியது...
ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
m>
மனைவியின் பட்டு கன்னத்தில் மெல்ல முத்தமிட்டவன், வெட்கத்துடன் பார்த்தவளை பார்த்து,
“ஐ லவ் யூ கல்ப்ஸ்...” என்றான்...