Page 11 of 31
பரமனோ மனதிற்குள் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் வர்தினியின் செயல்களை நினைத்து அதிர்ந்தும் போனான், அதற்கு மேல் யாரும் யாரிடமும் பேசாமல் இருந்தார்கள் காரும் ஒரு இடத்தை சென்று அடைந்தது.
காரை விட்டு இறங்கிய மூவரும் அந்த பெரிய பேக்டரிக்கு முன் இருந்த சின்ன ஆபிசுக்கு சென்றார்கள். பரமனைக் கண்டதும் அங்கிருந்தவர்
...
This story is now available on Chillzee KiMo.
...
an>சார் இதுல நாம எந்த படகு வாங்கனும்” என கேட்க பரமனோ
”கௌசி இது எல்லாம் மீன் பிடிக்கற படகுகள், நமக்கு இது வேணாம், நாம சொகுசு படகு