Page 6 of 31
மறுநாள் விரைவாகவே எழுந்தவர்கள், ஊட்டியை விட்டு குன்னூருக்கு வந்தார்கள், பவித்ரா கேட்டுக் கொண்டபடியே அவளை பேங்கில் இறக்கிவிட அவளோ கண்கள் கலங்க அவனை வழியனுப்பி வைக்க அவனும் கண்கள் கலங்கியபடியே சென்னையை நோக்கி சென்றான்.
சென்னைக்கு சென்றதும் வழக்கமான தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான் சந்தோஷ், என்ன உற்சாகமேயின்றி காணப்பட்டான், பெரிய ஆஃபர் கிடைக்கும் என எதிர்பார
...
This story is now available on Chillzee KiMo.
...
னா நல்லாயிருக்காது, நாம நேரா போய் அவருக்கு சர்ப்ரைஸ் தரலாம்” என நினைத்தவள் சந்தோஷமாக குன்னூரைவிட்டு கோவைக்கு சென்றவள் கோவையில் பிளைட் பிடித்து சென்னைக்கு துரிதமாக வந்து சேர்ந்தாள், அந்தளவு அவள்