Page 7 of 31
ஏங்கிப் போயிருந்தாள், ரயிலில் சென்றால் நேரமாகும் சந்தோஷை உடனே பார்த்தாக வேண்டும் என்ற உத்வேகத்துடன் சென்னைக்கு வந்தவள், தனது தோழிகளை காணும் எண்ணத்தை மறந்து சந்தோஷை தேடித்தான் முதலில் சென்றாள்.
சந்தோஷோ பண்டிகை விடுமுறை என்பதால் பவித்ராவை காணச் செல்வோம் என முடிவெடுத்து அவனும் துணிகளை பேக் செய்து கிளம்ப ரெடியாகி வாசல் வரை வந்துவிட்டான், அந்நேரம் கேட் திறந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
லே சொல்லாம வந்துட்டேன் எப்படி என்னோட சர்ப்ரைஸ் பிடிச்சிருக்கா சந்தோஷ்”
”ரொம்ப பிடிச்சிருக்கு வா வா உள்ள வா” என அன்பாக அவளை அழைத்துச் சென்றான் பங்களாவின் அழகைக்கண்டு வியந்தாள்