Page 1 of 6
தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 03 - பிந்து வினோத்
ஆ – ஆராதனா...
ஆராதனா அண்ணா நகர் பஸ் டெர்மினஸில் நின்றிருந்தாள். அவள் செல்ல வேண்டிய கிண்டி பஸ் இன்னும் வரவில்லை,
பஸ் லேட்டாவதை விட கவலைப் பட அவளுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன.
கவலை என்பதை விட பயம் என்று தான் சொல்ல வேண்டும்.
முன் தினம் மாலையில் அவளின் வீடு புகுந்து ரவுடிகள் மிரட்டி சென்றதை நினைக்கும் போது இப்பொழுதும் அவளுக்கு வயிற்றை கலக்கியது...
ஆனால் அதை பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை...
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்படி திடீர்னு கேட்டா எப்படி சார்? எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க...” என்று ரவுடியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் அபிஷேக்.
ஆராதனாவிற்கு ஒன்றும் புரியவில்லை...!