Page 5 of 8
“சரிங்க, அப்போ பிரேமா கிட்ட சாவி வாங்கிட்டு மெயின் ரோட் போய் போவோம்...” என்றாள்.
லக்ஷ்மி நாதனிடம் பேசுவதைக் கவனித்த அருந்ததி,
“நீங்க பிரேமா சித்தியோட ஃபிரெண்டா? அவங்க வீடு இது தான். சித்தி வேலையா இருக்காங்க, நான் போய் கூப்பிட்டுட்டு வரேன், நீங்க வீட்டுக்குள்ள வந்து உட்காருங்க...” என்றாள்.
ஆச்சர்யமாக அருந்ததியைப் பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்த, அதனுள் இருந்து அவரின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக கீழே இறங்கினர்.
லக்ஷ்மி, ராதிகா, கௌஷிக், ஷிவா, நாதன் அனைவரும் இறங்கி அந்த கிராமத்து வீடுகளை நோட்டம் விட்டனர்.