(Reading time: 11 - 21 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தான் முடி எல்லாம் கொட்டி போய் கிழவனாகிட்டேன்!” என்றார் நாதன்.

  

“சும்மா இருங்க, போதும் உங்க அழகை பத்திய புராணம்! எப்படி இருக்கீங்க அண்ணா?” என்று கணவரை அடக்கி, கண்ணனிடம் நலம் விசாரித்தாள் லக்ஷ்மி.

  

“நல்லா இருக்கேன்மா!” என்று அவளுக்கு பதில் சொன்ன கண்ணன், பின் நாதன் பக்கம் பார்த்து,

   

“நிஜமாவே அடையாளம் தெரியலை, நாதன்! ஆளே ம

...
This story is now available on Chillzee KiMo.
...

தூக்கம் வரும்” என்றார் நாதன்

  

“இல்லை இல்லை, அப்படி எல்லாம் கனவு காணாதீங்க! கொசு உங்களை கடிச்சு பக்கத்து ஊரில தூக்கிட்டு போய் போட்டுடும்!”

  

“அவ்வளவு கொசுவா?”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.