Page 5 of 9
“ஆமாம், நிறைய கொசு இருக்கு.”
“அப்போ வேலை முடியுற வரைக்கும் என்ன செய்றது?”
“எதுக்கு இவ்வளவு யோசிக்கனும், சித்தி? எல்லோரும் நம்ம வீட்டிலேயே தங்கலாமே?” என்றாள் அருந்ததி.
“நானும் அதையே தான் சொல்றேன், அருந்ததி. ஆனால், நம்மளை தொல்லை செய்ய கூடாதாம் இந்த மஹாராணிக்கு!” என தன் தோழியை சுட்டிக் காட்டி சொன்னாள் பிரேமா.
...
This story is now available on Chillzee KiMo.
...
ரோகினி, அஸ்வினி புடை சூழ நடந்துக் கொண்டிருந்த சித்தப்பாவுடன் பேசியபடி நடந்துக் கொண்டிருந்தார் நாதன்.
அவருக்கு பின்னே அந்த ‘உயர்ந்தவனும்’, ராதிகாவின் கணவனும் சென்றுக்