Page 2 of 7
"என்ன என்கிட்டே சொல்ல அவ்வளவு யோசிக்குறீங்க? நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் சொல்லுங்க!"
"ச்சேச்சே உன்மேல நம்பிக்கை இல்லாம யோசிக்கலை ரம்யா... நம்ம மாமா இறந்தப்போ இவருக்கு நாலு வயசு, கார்த்திக்குக்கு ஒரு வயசு. அத்தைக்கு அப்போ எத்தனை வயசாகி இருந்திருக்கும்? அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும்னு அவங்க நினைச்சாங்களா? இல்லையே ... னும்னு இந்த உலகம் எதிர்பார்க்குது. அதை சரியா செய்து அவங்க ஏமாற்றம் அடைஞ்சாலும், பசங்களை திட்டாமல் சின்னவங்க மனசு படி நடந்துக்கணும்னும் எதிர்பார்க்குது. இதென்ன நியாயம்?"
"..."
This story is now available on Chillzee KiMo.
...