தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 09 - பிந்து வினோத்
கோபத்துடன் கதவை திறந்த கயல்விழி, கார்த்திகேயனைப் பார்த்து முதலில் அதிர்ந்துப் போனாள்!!! ஆனால் உடனேயே அந்த அதிர்ச்சி, ஆச்சர்யம் கலந்த சந்தோஷமாக மாற,
“கார்த்திக்!!! எவ்வளவு நாள் ஆச்சு உன்னைப் பார்த்து!!!! வாடா வா...” என்று அவனை அன்புடன் வரவேற்றவள்!
அப்படியே உள்ளே பார்த்து,
“அம்மா.... அப்பா.... மதன்... இங்கே பாருங்க... கார்த்திக் வந்திருக்கான்....” என்றும் குரல் கொடுத்தாள்.
உஷா கையில் மாவுடன் சமையலறையில் இருந்து ஓடி வர, ரவிச்சந்திரன் பேப்பருடன் வந்தார்...
“கார்த்திக்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தப்போ அத்தனை நாள் திருவிழா மாதிரி வீடு இருந்துச்சு???”
கல்யாணத்தை பற்றி கார்த்திகேயன் பேசிய உடனேயே அங்கிருந்தவர்கள் அனைவரின் முகமும் மாறிப் போனது...