தொடர்கதை - கண்டேன் காதலை - 25 - நந்தினி S
கதவு திறக்க காத்துக் கொண்டிருந்த பாபுவிற்கு பதற்றமாக இருந்தது. தமிழினியன் குணாதிசயங்கள் அவனுக்கு நன்றாகவே பரிச்சயம் இருந்தது. அப்படிப் பட்ட முரடனிடம் நேருக்கு நேர் சந்தித்து உன் தங்கையை காதலிக்கிறேன் என்று சொன்னால் என்ன நடக்கும்?
என்ன நடக்கும் என்று முன்னோட்டம் காட்டுவதைப் போன்று, “யாருடா அது?” என தமிழினியனின் குரல் உள்ளே இருந்து கர்ஜித்தது.
பாபுவின் நெற்றியில் வேர்வைத் துளிகள் எட்டிப் பார்த்தது.
பாபுவையே எக்ஸிபிஷன் பொருள் போல வேடிக்கைப் பார்த்து நின்றுக் கொண்டிருந்த பினி, “இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகலை
...
This story is now available on Chillzee KiMo.
...
மறந்துப் போனான்.
“பினி? பெங்களூரு போன வேலை முடிஞ்சிடுச்சா?? ஏன் நீ வரதை என் கிட்ட சொல்லவே இல்லை? நீ முதல்ல உள்ளே வா,”