(Reading time: 30 - 59 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

பாரேன்” என சொல்லி ஆடமை காட்டினான்

  

”இவன்தான் இருக்கறதிலேயே கடைசி இவனுக்கு உலகமே தெரியலைடா, குழந்தை இவனைப் பார்க்க பாவமா இருக்கு விக்ராந்த், இவங்களுக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் வழங்கனும்டா, இவங்களை இப்படி ஆக்கினவங்களை கண்டுபிடிச்சி அவங்களை தண்டிக்கனும் அவங்களை சும்மா விடக்கூடாதுடா” என பொங்க அதற்கு விக்ராந்தோ

  

”அவசரப்படாத இது ரொம்ப சி

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆல்பம் எங்க” என கேட்க ராகுலோ

  

”டேய் எய்டன் அந்த ஆல்பம் கொண்டா போ” என சொல்ல ஒருநொடி மறைந்து மறுநொடி ஆல்பத்துடன் தோன்றினான் எய்டன், அந்த ஆல்பத்தை வாங்கிப் பார்த்தான் விக்ராந்த்.

3 comments

  • கதை போற விதம் நன்றாக இருக்கிறது. ராகுலும் விக்ராந்தும் எப்படியாவது அடுத்த எபிசோடில் உண்மையை கண்டுபிடிப்பார்களா

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.