Page 15 of 25
பாரேன்” என சொல்லி ஆடமை காட்டினான்
”இவன்தான் இருக்கறதிலேயே கடைசி இவனுக்கு உலகமே தெரியலைடா, குழந்தை இவனைப் பார்க்க பாவமா இருக்கு விக்ராந்த், இவங்களுக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் வழங்கனும்டா, இவங்களை இப்படி ஆக்கினவங்களை கண்டுபிடிச்சி அவங்களை தண்டிக்கனும் அவங்களை சும்மா விடக்கூடாதுடா” என பொங்க அதற்கு விக்ராந்தோ
”அவசரப்படாத இது ரொம்ப சி
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆல்பம் எங்க” என கேட்க ராகுலோ
”டேய் எய்டன் அந்த ஆல்பம் கொண்டா போ” என சொல்ல ஒருநொடி மறைந்து மறுநொடி ஆல்பத்துடன் தோன்றினான் எய்டன், அந்த ஆல்பத்தை வாங்கிப் பார்த்தான் விக்ராந்த்.