Page 19 of 25
சாப்பிட்டு முடித்த உடன் கெட்டுப்போன பொருட்களை அபிக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியே தூர எறிந்தான்.
தோட்டத்தில் அபி நட்டிருந்த செடிகளை கண்டு மனம் மகிழ்ந்தவன், அதற்காக அபியிடம் நன்றி கூறிவிட்டு ராகுலை அழைத்துக் கொண்டு காரில் சென்றான், செல்லும் வழியில் ராகுலோ சோபியையும் அழைத்து வந்திருந்தான்
”டேய் சோபி எதுக்குடா நம்மகூட”
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ நீ அப்படி வர்ற, அதுசரி பணம்னா பிணம் கூட வாய் திறக்கும்னு சொல்வாங்க, இவனுங்க வாயையும் திறக்க வைச்சிடலாம் வா வா” என சொல்ல இருவருமே ஸ்டேஷனுக்குள் சென்றார்கள் சோபியோ காருக்குள்ளே இருந்தாள்.