(Reading time: 30 - 59 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

”இதோ வரேன் அபி” என சொல்லி ராகுலிடம்

  

”டேய் வாடா சாப்பிடலாம்”

  

“நான் எங்க வர்றது எனக்குதான் காய்ச்சல் ஆச்சே நீ போ”

  

”சரி அடுத்தென்ன செய்யலாம்“

  

”எப்படியும் இங்க தற்கொலைன்னா போலீஸ் கேஸ் ஆகியிருக்கும், அதை வேணா போய் தேடிப் பார்க்கலாம், அதுல இந்த வெளிநாட்டுக்காரங்களும் சம்பந்தப்பட்டு இருப்பாங்க”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

”ஓ சாப்பிடலாமே”

  

”அண்ணா இப்ப எப்படியிருக்காரு”

  

”அவன் பாவம் குளிர் காய்ச்சல்ல அவதிப்படறான்”

  

”அய்யோ” என கவலைப்பட்ட அபியிடம்

  

3 comments

  • கதை போற விதம் நன்றாக இருக்கிறது. ராகுலும் விக்ராந்தும் எப்படியாவது அடுத்த எபிசோடில் உண்மையை கண்டுபிடிப்பார்களா

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.