Page 6 of 6
ஜீவ நதியாக கண்ணீர் தொடர்ந்து வந்துக் கொண்டே இருந்தது!
“உனக்காக சரா’வை மிரட்டாத குறையா கேட்டு வாங்கி இருக்கேன். ஒரே நாள்ல அஃபிஷியலா தகவல் சொல்றேன்...” என்று தகவல் சொல்லி இருந்த அமுதாவைப் பற்றி யோசித்தாள்!
அமுதாவிடம எந்த முகத்தை வைத்துக் கொண்டு வேண்டாம் என்று சொல்வது???
எந்தக் காரணத்தை சொல்வது???
தொடரும்...