Pottu vaitha oru vatta nila - Part 02 is a Family / Romance genre story penned by Bindu Vinod.
This is her twenty sixth story at Chillzee.
“சின்ன அபார்ட்மென்ட் தான் மஞ்சு! அட்ஜஸ்ட் செய்துக்கோ...” என்ற மனோஜை கேலி பொதிந்த ஒரு பார்வை பார்த்து விட்டு, கிச்சனை நோட்டமிட்டாள் மஞ்சு.
“கிச்சன் சின்னது தான்... நமக்கு போதும்னு நினைச்சேன்...” என்று மனோஜ் வீட்டிற்கான ஆடியோ டூரை
ஆறு மாதங்கள் போனதே தெரியாமல் சுறுசுறுப்பாக ஓடிப் போனது!
மனோஜ் மஞ்சுவை கையில் வைத்து தாங்கினான் என்று சொன்னால் அது மிகையில்லை.
மனோஜ் அவளை காதலிப்பதாக சொன்னது எல்லாம் பொய்யோ, மிகையோ இல்லை என்று மஞ்சுவிற்குப்
மஞ்சு மனோஜை பார்த்து முறைத்துக் கொண்டு இருக்க, மனோஜ் திடிரென்று கோபத்தை கை விட்டு புன்னகைத்தான்.
“ஓகே pbs நீ சொல்ற டீல் எனக்கு ஓகே. ஒன்னே ஒன்னு செய். உங்க அம்மா, அப்பாக்கு... அப்புறம் எங்க அம்மாக்கு ஒருத் தடவை போன் போட்டு நம்ம டீலை
மஞ்சு ஒரு வருடத்திற்கும் மேலே துர்காவின் கீழ் வேலை செய்திருக்கிறாள். எப்போதுமே துர்கா ஒரு நல்ல மேனேஜர் என்று சொல்லும் விதத்தில் தான் செயலாற்றி இருக்கிறாள்.
மனோஜ் ஆன்சைட்டில் இருந்தப் போதும் சரி, மஞ்சு லீவுக்கு விண்ணப்பம் கொடுத்தப்
“ஹாய், இது மனோஜோட நம்பர் தானே?” என்று மறுமுனையில் ஆங்கிலத்தில் கேள்விக் கேட்டது ஒரு பெண் குரல்.
குரலும், பேச்சில் இருந்த மேற்கத்திய பாணியும், பேசுவது இந்திய பெண் இல்லை என்பதை மஞ்சுவிற்கு உடனே எடுத்துச் சொன்னது.
யார், எதற்கு
“அப்போ நான் போய் தான் ஆகனும்??”
சோகமாக கேட்ட மஞ்சுவை அணைத்துக் கொண்டான் மனோஜ்!
“நீங்க மேனேஜர் தானே? துர்காவோட ஃபிரென்ட் தானே? நீங்க சொன்னா துர்கா கேட்க மாட்டாங்களா??”
மனோஜ் அவனின் அணைப்பில் இருந்த மனைவியை இன்னும்
யாரென்று பார்க்க மனோஜ் முதலில் சென்றான். யாராக இருக்கும் என்ற கேள்வி மஞ்சுவிற்கும் இருந்ததால், ஆர்வக் கோளாறில் அவளும் எட்டிப் பார்த்தாள். பேச்சு சத்தம் கேட்டது.
யாரென்று பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது.
அங்கே நிர்மல்
“என்ன உனக்கு அப்படி ஒரு நக்கலா சிரிப்பு?” என்று மனோஜ் கேட்கவும், நிர்மல் இப்போதும் சிரித்தான்.
“உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைல, இப்போவே சிரிச்சுக்கோ,”
“என்ன மனோஜ் ஏதோ சாபம் போடுற மாதிரி
“மஞ்சு, நாலு நாள் கழிச்சு வருவேன்னு நினைச்சேன்,” என்று நிர்மலா சாதாரணமாக பேச்சை தொடங்கவும், மஞ்சு அப்போதைக்கு வேறு எதையும் கேட்கவில்லை.
நிர்மலா வந்த உடனே வினோதினி வேலை இருப்பதாக சொல்லி அறைக்குள் சென்று மறைந்தாள்...
மஞ்சு
ஜோதி சொல்வதும் சரி தான் என்று மஞ்சுவிற்கு தோன்றியது.
வினோதினியும் ஷண்முகமும் பொதுவாக எல்லாவற்றையும் தங்களுக்குள் பேசி திட்டமிட்டு செய்வதை அவளும் கவனித்திருக்கிறாள். ஜோதிக்கு ஃபேர்னஸ் க்ரீம் வாங்கிய நாட்களில் கூட, வாங்கும் வேலையை
மஞ்சுவின் குரலில் வந்த மாற்றத்தை உணர்ந்துக் கொண்ட மனோஜ் உடனடியாக பதில் சொல்லாமல் சிறிய இடைவெளி கொடுத்துப் பேசினான்.
“pbs, நீ டென்ஷன் ஆகாதே! ஷண்முகம் உன் கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு தனியா கேட்டுக் கிட்டான். அதான் சொல்லலை... இதெல்லாம்
“எதுக்கு வினோ அப்படி சந்தேகமா பார்க்குறீங்க? நிஜமா தான் சொல்றேன். வீடு மாதிரி இன்வெஸ்ட்மென்ட் எதுவும் கிடையாது. இப்போ வாங்குனா சரியா தான் இருக்கும். பசங்க வளரும் போது அவங்களுக்கும் ஹெல்ப்ஃபுல்லா தான் இருக்கும்...” என்ற மஞ்சு சின்ன இடைவெளிக்
“ஹேய் மஞ்சு! வெல்கம் பேக்!” என்ற துர்காவின் குரல் மஞ்சுவிற்கு பெரிய அளவில் ஆறுதல் உணர்வைக் கொடுத்தது.
ஹெச்.ஆர்’ஐ சந்தித்து விட்டு, ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் தன்னுடைய பழைய க்யூபிற்கு வந்தவள், அங்கே இருந்த பல புதுமுகங்களை
மனோஜ் மஞ்சு திரும்பி வருவதற்காக எத்தனை ஆர்வத்துடன் இருக்கிறான் என்பது மஞ்சுவிற்கே தெரியும்... அதனால் துர்கா சொன்னதை அப்படியே சொன்னால் அவன் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பது மஞ்சுவிற்கு புரிந்தது... துர்கா மீது அவன் கோபப் படும் வாய்ப்பு
“சாட்டர் டே சன்டே என்னக்கா ப்ளான்??” என்று மஞ்சுவிடம் கேட்டாள் சாதனா.
டிவி பார்த்துக் கொண்டிருந்த மஞ்சு வெள்ளிக்கிழமை இரவுக்கான சோம்பலுடன் யோசித்தாள்.
“பெரிய ப்ளான் ஒன்னுமில்லை சது... அம்மா கிட்ட இருந்து புது
Page 1 of 4
View full list
← Week 20 →
VM
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.