(Reading time: 6 - 11 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

  

அவளை பார்த்த ஷிவாவின் முகத்தில் பெருமை பொங்கியது. மனதில் காதல் கசிந்துருகியது.

  

அவளை கண்களால் படம் பிடித்தபடி அமர்ந்திருந்தவனின் அருகே வந்து அமர்ந்த அருந்ததி சிறிய இடைவெளி விட்டு அமர்ந்தாள்.

  

அந்த சிறிய இடைவெளியை விரும்பாதவனாக அவளருகே நகர்ந்து அமர்ந்தான் ஷிவா.

  

வெட்கத்தில் முகம் சிவந்த அருந்ததி, மீண்டும் சிறு

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

  

நாதஸ்வர ஓசை மங்கள இசையை எழுப்ப, அருந்ததியின் கழுத்தில் மங்கள நாணை பூட்டினான் ஷிவா.

  

அந்த கணத்தில் இருவரின் கண்களும் ஒரு வினாடி சந்தித்துக் கொண்டன!

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.