Page 4 of 11
சசியின் வலது கரத்தை மெதுவாக வருடிய படி தணிவான குரலில் சிந்து பேசவும், சசி அவளையே பார்த்தபடி ஒரு சில வினாடிகள் அமைதியாக அமர்ந்திருந்தான்... பின் ஏதோ தோன்றவும்,
“உனக்கு எப்படி சந்திரனை பற்றி தெரிந்தது சிந்து?” எனக் கேட்டான்.
அபிராமியின் மூலமாக விஷயம் அறிந்ததை அவள் சொல்லவும்,
“ஓ! அப்போ நீ தான் கங்காவிடம் சொன்னதா?” என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்த்த சசி, அவள் உண்மையாகவே புரியாமல் கேட்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டு, ஆச்சர்யத்துடன்,
“வேற எதுக்கு கல்யாணம் செய்து வைக்க தான்... கங்கா இப்படியே இன்னும் எத்தனை நாள் இருக்க