தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 09 - பிந்து வினோத்
சிறு குழந்தையை பத்திரமாக அழைத்து செல்வது போல் கெட்டியாக அருந்ததியின் கரத்தை பிடித்து அக்னியை வலம் வந்த ஷிவாவின் பரிவில் அருந்ததிக்கு மனம் குளிர்ந்துப் போனது.
“மெட்டிப் போட அருந்ததியோட வலது பாதத்தை தூக்கி இப்படி அம்மியில வைப்பா!”
ஷிவா எந்த தயக்கமுமின்றி மனைவியின் காலைப் பிடித்தான்! ஆனால் மிகவும் தயக்கத்துடன் பாதத்தை எடுத்து வைத்தாள் அருந்ததி!
மெல்லிய பூவை கையாள்வதுப் போல் அவளின் பாதத்தை மென்மையாகப் பிடித்து மெட்டியை அணிவிக்க முயன்றான் ஷிவா!
அருந்ததியின் கால் விரல் அளவிலேயே
...
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்த காலிலும் அவன் அதையே செய்ய, ராதிகா அருகில் நின்ற கௌஷிக்கை பார்த்து கண் சிமிட்டினாள்!
“என் தம்பி கிட்ட இருந்து நீங்க நிறைய கத்துக்கனும் போலருக்கே!”