Page 6 of 10
ஒரு இடத்தில் பாத்தி செய்வது போன்ற நிகழ்ச்சி. அன்பு, பாசம், புரிதல், காதல், விட்டுக் கொடுத்தல் என்ற நற் பண்புகளினால் அது செழித்து வளரவும் செய்யலாம், பிடிவாதம், வெறுப்பு, பொறாமை, பேராசை என அந்த கொடி பட்டும் போகலாம்!
ஆனால், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்புடன், நல்வழியில் இல்லறத்தை நடத்த, பெற்றோர், உறவினர், நண்பர் என அனைவரின் வாழ்த்துக்களுடன் நடைபெ
...
This story is now available on Chillzee KiMo.
...
னையினுள் இருந்து எடுத்து விட்டு அவனை காதலுடன் பார்த்த அருந்ததியின் முகம் அவனின் கண் முன் தோன்றியது.
முகம் என்று சொல்வதை விட அந்த பார்வை!
அந்த அழகிய கண்கள்!